52 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த 52 மாநிலங்களவைத் தொகுதிகளில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவற்றில் தலா ஆறு இடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

எஞ்சிய இடங்கள் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. சென்ற மாதம் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!