காரில் ரூ.3 கோடி

காரில் ரூ.3 கோடி

1 mins read
404c76da-82e7-4dba-87a9-b8f552a52b41
-

திருப்­பதி: ஆந்­திர மாநி­லம் அனக்­கா­பல்லி மாவட்­டம் நாக்­கா­பல்லி காவல்­து­றை­யி­னர் சுங்கச்­சா­வ­டி­யில் வாகனச் சோதனை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது வேக­மாக வந்த ஒரு காரை மறித்து சோதனை நடத்­தி­னர். காரில் ஒரு பையில்

ரூ. 3 கோடி பணம் இருந்­தது. காரில் இருந்த சீனி­வாச ராவ் என்­ப­வ­ரைப் பிடித்து அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.