நீதிபதி வீட்டில் கொள்ளை

நீதிபதி வீட்டில் கொள்ளை

1 mins read
4229549b-fb95-4dd6-8d30-b5d9c312048a
-

பாட்னா: பீகார் மாநி­லத்­தில் நீதி­பதி வீட்­டில் பணம், நகை கொள்­ளை­ய­டிக்­கப்­பட்டுள்­ளது. சசா­ராம் பகு­தி­யில் மாஜிஸ்­தி­ரேட் நீதி­ப­தி­யாக இருக்­கும் மகேந்­தி­ர­நாத் வீட்­டிற்கு நேற்று முன்­தி­னம் காலை 3 பேர் சென்­ற­னர். துப்­பாக்­கியைக் காட்டி நீதி­ப­தி­யின் மனைவி குமா­ரியை மிரட்டி தாக்­கிய அவர்­கள், அவர் அணிந்­தி­ருந்த நகை­க­ளைப் பறித்­த­னர். தொடர்ந்து நீதி­பதி வீட்­டில் இருந்த நகை, ரொக்­கத்­தை­யும் அந்த கொள்­ளைக்

கும்­பல் திரு­டிச் சென்­றது.