நான்கு மலைகள் மீதேறி சாதித்த பெண்

புது­டெல்லி: ஒரே மாதத்தில் எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள நான்கு மலைகள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார் இளம் மலையேற்ற வீராங்கனை எம்.எஸ். கவுர்.

27 வயதான இவர், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். உலகின் நான்காவது உயரமான மலையான லோட்சே மலையையும் வெற்றிகரமாக ஏறி முடித்துள்ளார் எம்.எஸ்.கவுர்.

இதன் மூலம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி, அடுத்தடுத்து அன்னபூர்ணா, கஞ்சன்ஜங்கா, எவரெஸ்ட் சிகரம், லோட்சே மலை என அடுத்தடுத்து எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள நான்கு மலைகளிலும் ஏறி சாதனை படைத்துள்ளார் எம்.எஸ்.கவுர்.

இதற்­கி­டையே, கேர­ளா­வின் இடுக்கி மாவட்ட வளர்ச்சி ஆணை­யர் அர்­ஜூன் பாண்­டி­யன் என்­ப­வர், உத்தரகாண்ட் மாநி­லத்­தில் உள்ள 5,760 மீட்­டர் உய­ரம் கொண்ட திரெ­ள­பதி காதண்டா 2 சிக­ரத்­தில் ஏறி சாதனை படைத்­துள்­ளார். எவ­ரெஸ்ட் உள்­பட பல்­வேறு சிக­ரங்­களில் ஏறி இந்­திய தேசியக் கொடியை நட வேண்­டும் என்­பது தமது லட்­சி­யம் என அவர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!