நச்சுணவால் வாந்தி, மயக்கம்: சுருண்டு விழுந்த 97 குழந்தைகள்

போபால்: மத்­தி­யப் பிர­தே­சத்­தில் உள்ள மன்­டலா மாவட்­டத்­தில் சிங்­கார்­பூர் என்ற பகுதி உள்­ளது.

பழங்­குடி மக்­கள் அதி­கம் வசிக்­கும் பகு­தி­யான இங்கு நேற்று முன் தினம் பானி பூரி திரு­விழா நடத்­தப்­பட்­டது.

இதில் அக்­கம் பக்­கத்­தி­லுள்ள கிரா­மங்­களில் இருந்து நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் பங்­கேற்று பானி பூரி சாப்­பிட்­ட­னர். இந்­நி­லை­யில், பானி பூரி விழா­வில் சாப்­பிட்ட பல்­வேறு குழந்­தை­க­ளுக்கு அன்று மாலை உடல் நலக்­கு­றைவு ஏற்­பட்­டது. நச்­சு­ணவு கார­ண­மாக பல குழந்­தை­கள் வாந்தி, வயிற்று வலி­யால் பாதிக்­கப்­பட்­டன. 97 குழந்­தை­கள் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் அனை­வ­ரும் ஒரே கடை­யில் பானி பூரி சாப்­பிட்­டது தெரி­ய­வந்­த­தால் காவல்­து­றை­யி­னர் கடை உரி­மை­யா­ள­ரைக் கைது செய்து உண­வுப்­பொ­ருள்களைக் கைப்­பற்­றி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!