மோடி உத்தரவு: ஒன்றரை ஆண்டுகளில் ஒரு மி. அரசாங்க வேலைகளை நிரப்புக

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு மில்லியன் பேரை வேலையில் அமர்த்தும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுஅமைச்சுகளையும் அரசாங்கத் துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) அன்று இதைத் தெரிவித்தது.

எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் அமைச்சுகளிலும் மனிதவளம் குறித்த மறுஆய்வு நடத்தப்பட்ட பின்னர் திரு மோடி அவ்வாறு கூறியுள்ளார்.

வேலையின்மை குறித்து எதிர்க்கட்சிகள் மோடி அரசாங்கத்தைக் குறை வறி வரும் வேளையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பல்வேறு அரசாங்கத் துறைகளில் நிறைய வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!