ஊடகவியலாளர் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: மத உணர்வு களைப் புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸ் ஊடகத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைதாகி உள்ளார்.

இந்து மதக் கடவுள் களை அவமதிக்கும் வகை யில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் தெரி வித்த தகவலை அடுத்து, டெல்லி காவல்துறை கைது நடவடிக்கையை மேற் கொண்ட நிலையில், அவரது கைதுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜகவின் பொய்களை அம்பலப்படுத்தும் அனைவரும் எதிரிகளாக கருதப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜுபைரை உளவுப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அப்பிரி வின் உயர் அதிகாரி கேபிஎஸ் மல்ஹோத்ரா உறுதி செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!