அமராவதி திட்ட நிலங்களை விற்க விவசாயிகள் எதிர்ப்பு

அமராவதி திட்ட நிலங்களை விற்க விவசாயிகள் எதிர்ப்பு

1 mins read
090acc20-f9db-4733-9677-88951538277b
-

அம­ராவதி: வளர்ச்­சித் திட்­டங்­களை மேற்­கொள்ள அம­ரா­வதி பகு­தி­யில் நிலங்­களை விற்­கும் ஆந்­திர அர­சின் முடி­வுக்கு விவ­சா­யி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

ஆந்­தி­ர தலைநகர் அம­ரா­வதி­யில் ஏரா­ள­மான பணி­கள் முழுமை அடை­யா­மல் உள்­ளன. இத்­திட்­டங்­களை நிறை­வேற்ற, அதிக நிதி தேவைப்­ப­டு­வதை அடுத்து, 248.34 ஏக்­கர் நிலத்தை விற்க மாநில அரசு முடிவு செய்­துள்­ளது.

இதை­ய­டுத்து, அடுத்த மாதம் இணை­யம் வழி இதற்­கான ஏல நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் எனக் கூறப்­ப­டு­கிறது.

அம­ரா­வ­தி­யில் நிலு­வை­யில் உள்ள அனைத்­துப் பணி­க­ளை­யும் ஆறு மாதங்­க­ளுக்­குள் முடிக்க வேண்­டும் என ஆந்­திர உயர் நீதி­மன்­றம் கடந்த மார்ச் 3ஆம் தேதி உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்தே, நில விற்­பனைக்கு ஆந்­திர அரசு நட­வ­டிக்கை எடுத்­த­தாக கூறப்­படும் நிலை­யில், விவ­சா­யி­கள் அர­சுக்கு எதி­ராக அணி திரள்­கின்­ற­னர்.