மக்களிடம் அச்சம்: முன்னாள் ராணுவ தளபதி எச்சரிக்கை

மக்களிடம் அச்சம்: முன்னாள் ராணுவ தளபதி எச்சரிக்கை

1 mins read
61cf6f0a-a32b-47df-bc34-0f1d4e6f1b32
-

பாது­காப்­புப் படை­யி­னர் ரணில் விக்ர­ம­சிங்கே பிறப்­பிக்­கும் சட்­ட­வி­ரோத அர­ச­மைப்­பிற்கு முர­ணான உத்­த­ரவை செவி­ம­டுக்­கக்­கூ­டாது என்று இலங்கை முன்­னாள் ராணுவத் தள­ப­தி­யும் அர­சி­யல் கட்­சித் தலை­வ­ரு­மான சரத்­ பொன்­சேகா வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இது தொடர்­பாக அவர் தமது ஃபேஸ்புக்­கில் கருத்து ஒன்றை பதி­வேற்றி உள்­ளார்.

"ரணில் அதி­ப­ரின் அதி­கா­ரங்­களை சட்­ட­வி­ரோ­த­மா­கக் கைப்­பற்­றி­யுள்­ளார். தம்மைத் தற்­கா­லிக அதி­ப­ராக அறி­வித்­துள்­ளார்.

"துப்­பாக்கிப் பயன்பாடு மேற்­கொள்­வ­தற்­கான உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பொது­மக்­கள் மத்­தி­யில் வதந்­தி­கள் பர­வு­கின்­றன. முப்­ப­டை­யி­ன­ருக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் இடை­யில் மோதல் உரு­வா­கும் கடும் ஆபத்து காணப்­ ­படுகிறது," என்­றார் அவர்.