இந்தியாவில் மற்றொரு குரங்கம்மை சம்பவம்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியாகியுள்ளது. ஜூலை 13 அன்று அந்த நபர் துபாயிலிருந்து மங்களூருக்கு வந்ததாகக் கூறப்பட்டது. 31 வயதான அந்த ஆடவர் கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்தவர்.

அவரிடம் குரங்கம்மை தொற்று அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று இருப்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது.

சென்ற வாரம் கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ஆடவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணம் வந்திருந்தார்.
குரங்கம்மையை உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டம் இம்மாதம் 21ஆம் தேதியன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!