வெடிபொருள்கள் பறிமுதல்; அறுவர் கைது

வெடிபொருள்கள் பறிமுதல்; அறுவர் கைது

1 mins read
40c0a959-eb74-494e-b45f-8b37ddabdf67
-

புது­டெல்லி: தலை­ந­க­ரின் ஆனந்த் விகார் பகு­தி­யில் காவல்­துறை நடத்­திய சோத­னை­யில் 2,000 தோட்­டாக்­கள், வெடி­ம­ருந்­து­கள் அடங்­கிய பைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

வெடி­பொ­ருள்­க­ளைக் கைப்­பற்­றிய அதி­கா­ரி­கள் இதன் தொடர்­பில் ஆறு பேரைக் கைது செய்­த­னர். வரும் செவ்­வாய்க்­கி­ழமை சுதந்­திர தினம் கொண்­டா­டப்­பட உள்ள நிலை­யில், தலை­ந­க­ரில் பாது­காப்பு வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வெடி­பொ­ருள்­க­ளு­டன் கைது செய்­யப்­பட்ட அறு­வ­ரி­ட­மும் விசா­ரணை தொடர்­கிறது.