புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் ஏற்றுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கேற்ப மக்கள் தேசியக் கொடிகளை வாங்கிவருகின்றனர்.
கடந்த 10 நாளில் ஒரு கோடி தேசியக் கொடிகள் விற்பனை ஆனதாகத் தெரிவிக்கப்பட்டது.

