பஞ்சாப் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநில ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­கித், அம்­மா­நில அர­சுக்கு எதி­ரா­கச் செயல்­ப­டு­வ­தாக ஆளும் ஆம் ஆத்மி கட்­சித் தலைமை குற்­றம்­சாட்டி உள்­ளது.

மாநில அர­சைக் கலைப்­ப­தற்­காக ஆம் ஆத்மி கட்­சி­யின் எம்­எல்­ஏக்­களை விலைக்கு வாங்க குதி­ரைப்­பே­ரம் நடப்­ப­தா­க­வும் இதற்­காக 'ஆப­ரே­சன் தாமரை' திட்­டத்தை பாஜக செயல்­ப­டுத்த முயற்­சி செய்வ தா­க­வும் ஆம் ஆத்மி கூறி­யுள்­ளது.

ஆம் ஆத்மி எம்­எல்­ஏக்­கள் பத்து பேரை பாஜக விலைக்கு வாங்­கி­விட்­ட­தாக தக­வல் பர­வி­யதை அடுத்து, சட்­டப்­பே­ர­வை­யில் தனது அர­சுக்கு உள்ள பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முதல்­வர் பக­வந்த் மான் முடிவு செய்­தார்.

இதை­ய­டுத்து, ஆளு­நர் ஒப்­பு­த­லு­டன் நேற்று பஞ்­சாப் சட்­டப்­பே­ர­வை­யின் சிறப்­புக் கூட்­டம் நடை­பெற இருந்­தது.

இந்­நி­லை­யில், இந்­தக் கூட்­டத்தை திடீ­ரென ஆளு­நர் ரத்து செய்­துள்­ளார். இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று ஆளுநரின் முடிவை எதிர்த்து ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணியையும் நடத்தியது.

ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க ஆளுநர் மேற்கொண்ட 'ஆபரேசன் தாமரை' திட்டம் படுதோல்வி கண்டுவிட்டது என்றும் அக்கட்சித் தலைமை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!