திடீர் சாலைப் பள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்

திடீர் சாலைப் பள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்

1 mins read
28b4db52-5b94-4152-b229-c967c19c547e
-

ஜோத்­பூர்: ராஜஸ்­தான் மாநி­லம் ஜோத்­பூர் ரயில் நிலை­யத்­திற்கு அருகே சாலை­யில் திடீ­ரென்று ஏற்­பட்ட பள்­ளத்­தில் இரு சக்­கர வாக­னம் ஒன்று சிக்­கி­யது.

அந்­தச் சாலை புதி­தா­கப் போடப்­பட்­டது என்­றும் அதில் அன்­றா­டம் ஏரா­ள­மான வாக­னங்­கள் சென்­று­வ­ரு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

நேற்­றுக் காலை அந்த வழி­யாக 'ஸ்கூட்டி' ரக இருசக்­கர வாக­னத்தை ஓட்­டிச் சென்­ற­வர் சாலை­யில் எதிர்­பா­ரா­மல் ஏற்­பட்ட பள்­ளத்­தி­ற்குள் நிலை­த­டு­மாறி விழுந்­தார்.

பொதுமக்கள் அவரை மீட்டு, அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர். பள்ளத்தைச் சுற்றி தடுப்பு அமைத்து காவல்­து­றை­யி­னர் போக்­கு­வ­ரத்­தைத் திசை திருப்பி­விட்­ட­னர். வாக­னத்­தைப் பள்­ளத்­தில் இருந்து மீட்­க­வும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.