இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட 'பிஎஃப்ஐ' முறியடிப்பு நடவடிக்கை; 100க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்

புதுடெல்லி: 'பிஎஃப்ஐ' எனப்படும் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புடன் தொடர்புடைய மேலும் 100க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) இந்தியா முழுவதும் நடைபெற்ற இரண்டாம் கட்ட முறியடிப்பு நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

அந்த அமைப்புக்கு எதிராக இதுவே ஆகப் பெரிய முறியடிப்பு நடவடிக்கை என்று சொல்லப்பட்டு வருகிறது.

கர்நாடகம், குஜராத், டெல்லி, மஹாராஷ்டிரா, அசாம், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைதுசெய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!