காற்பந்தாடிய சிறார்களுடன் உரையாடிய ராகுல்

காற்பந்தாடிய சிறார்களுடன் உரையாடிய ராகுல்

1 mins read
b7f34c51-0611-4fe8-acb9-b70caae88d88
-

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கேரள மாநிலம், பாலக்காட்டில் தமது நடைப்பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது சில விவசாயிகளை சந்தித்துப் பேசினார். மேலும், வழியில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறார்களுடன் சிறிது நேரம் பேசிய அவர்களை உற்சாகப்படுத்தினார்.

படம்: ஊடகம்