உ.பி. வாகன மோதலில் 8 பேர் உயிரிழந்தனர்; 25 பேர் காயம்

உ.பி. வாகன மோதலில் 8 பேர் உயிரிழந்தனர்; 25 பேர் காயம்

1 mins read
2ba9d1d7-6812-4c81-88d0-3b062ef099c0
-

லக்­கீம்­பூர் கெரி: உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் தரு­ஹெரா பகு­தி­யில் இருந்து நேற்று லக்னோ நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த பேருந்து ஒரு லாரி­யு­டன் மோதி­ய­தில் 8 பேர் உயி­ரி­ழந்­த­னர். மேலும் 25 பேர் மோச­மா­கக் காயம் அடைந்­துள்­ள­னர்.

தக­வல் அறிந்த மாநில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் விபத்­தில் பலி­யா­னோ­ருக்கு இரங்­கல் தெரி­வித்­த­து­டன் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குத் தேவை­யான உத­வி­களைச் செய்­யும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

காய­ம­டைந்­தோர் அனை­வ­ரும் லக்னோ நக­ரில் உள்ள மருத்து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று­வருகின்­ற­னர்.

விபத்து குறித்த விசா­ரணை தொடர்­வ­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.