நவீன விரைவு ரயிலில் பிரதமர்

காந்­தி­ந­கர்: இந்­திய பிர­த­மர் நரேந்திர மோடி, தமது குஜ­ராத் பய­ணத்­தின் இரண்­டா­வது நாளான நேற்று நவீன தொழில்­நுட்­பங்­க­ளு­டன் கூடிய 'வந்தே பாரத்' விரைவு ரயிலை கொடி­யசைத்து தொடங்கி வைத்­தார்.

காந்­தி­ந­கர்-மும்பை இடையே இயங்­கும் அந்த ரயி­லில் பல­த­ரப்பு மக்­க­ளு­டன் உரை­யா­டி­ய­படி அவர் பய­ணம் செய்­தார்.

விமா­னங்­களில் காணப்­படும் வச­தி­களை ஒத்த அதி­ந­வீன வசதி­க­ளு­டன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில் வரி­சை­யில் இந்த ரயில் சேவை மூன்­றா­வது ஆகும்.

திரு மோடி, பிறகு ரூ.7,200 கோடி மதிப்­பி­லான பல திட்­டங்­களை­யும் தொடங்­கி­வைத்­தார்.

அதையடுத்து அக­ம­தா­பாத் நக­ரில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்­டத்­தின் முதல் கட்­டத்தைப் பிர­த­மர் கொடி அசைத்து தொடங்கி வைத்­தார்; பொதுக் கூட்­டத்­தி­லும் உரை­யாற்­றி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!