மரங்களை வெட்ட கடும் எதிர்ப்பு

மரங்களை வெட்ட கடும் எதிர்ப்பு

1 mins read
9c25ff02-510e-418c-aa74-797f6d2decf7
-

பெங்­க­ளூரு: வளர்ச்­சிப் பணிக்­காக மரங்­கள் தொடர்ந்து வெட்­டப்­ப­டு­வதால் பெங்­க­ளூரு நக­ரம் தனது பசு­மையை இழந்து வரு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, பூங்கா நக­ரம் என்று அழைக்­கப்­படும் பெங்­க­ளூ­ரில் மரங்­களை வெட்­டு­வ­தற்கு எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

சாலை விரி­வாக்­கத்­துக்­காக பெங்­க­ளூ­ரில் கடந்த சில ஆண்டு­களில் ஆயி­ரக்­க­ணக்­கான மரங்­கள் வெட்டிச் சாய்க்­கப்­பட்­டதாகக் கூறப்படுகிறது.