உடல் உறுப்புகள் விற்கப்பட்டதாக சந்தேகம்

உடல் உறுப்புகள் விற்கப்பட்டதாக சந்தேகம்

1 mins read
47aade7b-081d-422c-836c-e4ce669a8e97
-

திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் இரு பெண்களின் உடல் உறுப்புகள் பெங்களூரில் விற்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி, தமிழகத்தைச் சேர்ந்த பத்மாவும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூவர் கைதாகி உள்ளனர்.

கொலை­யுண்ட இரு­வ­ரது உடல் உறுப்­பு­களும் மிக நேர்த்­தி­யாக வெட்­டப்­பட்­டி­ருந்­ததை அடுத்து இச்­சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

உடல் உறுப்­பு­கள் விற்­கப்­பட்­ட­னவா, கைதா­ன­வர்­க­ளுக்கு வேறு யாரே­னும் உதவி செய்­த­னரா என்ற கோணத்திலும் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.