'இணைந்து நடந்தால் வலிமை அதிகம்'

'இணைந்து நடந்தால் வலிமை அதிகம்'

1 mins read
a395a5d5-ec7b-4f91-a333-749c0d2ff766
நடைப்பயணத்தின்போது ராகுல், பிரியங்கா காந்தி. படம்: ஊடகம் -

போபால்: காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி மேற்­கொண்டுள்ள குமரி முதல் காஷ்மீர் வரை­யி­லான நடைப்­ப­ய­ணத்­தில் அவ­ரது சகோ­தரி சோனியா காந்தி­யும் பங்­கேற்­றார்.

இது­கு­றித்து காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை தனது அதி­கா­ர­பூர்வ டுவிட்­டர் பக்­கத்­தில் பதிவிட்டுள்ளது.

'இணைந்து நடந்­தால் வலிமை அதி­கம்' என அப்­ப­தி­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த செப்­டமப்பர் 7ஆம் தேதி தமது 'இந்­திய ஒற்­றுமை' நடைப்­பயணத்தை தொடங்­கிய ராகுல், இப்­போது மத்­திய பிர­தே­சம் சென்­றுள்­ளார். அங்கு அவ­ரது நடைப்­பயணத்­தில் பிரி­யங்கா காந்தி, அவரது கண­வர், மகன் ஆகிய மூவ­ரும் பங்­கேற்­ற­னர்.

தமது பயணத்தின்போது பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்குப் பாஜகவும் பதிலடி தந்து வருகிறது.