தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.3,200 கோடியில் ஏர் இந்தியா விமானங்கள் புதுப்பிப்பு

1 mins read
fad841a6-d47d-4a5e-bee9-0777520a4c22
-

புது­டெல்லி: மத்­திய அர­சி­டம் இருந்து வாங்­கிய ஏர் இந்­தியா விமா­னங்­களைப் புதுப்­பிக்க முனைந்­துள்­ளது டாடா நிறு­வ­னம்.

அனைத்து வகுப்­பு­க­ளி­லும் நவீன வடி­வ­மைப்­பில் இருக்­கை­கள் உள்­பட சிறப்­பான பயண அனு­ப­வத்­தைக் கொடுக்­கும் வகை­யில் விமா­னத்­தின் உள்­புற வடிவ­மைப்பு முற்­றி­லும் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டவுள்ளது.

ஏறக்­கு­றைய ரூ.3,200 கோடி செல­வில் இந்த புதுப்­பித்­தல் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும்.

இதற்­காக லண்­ட­னைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் நிறு­வ­னத்­து­டன் உடன்­ப­டிக்கை செய்­து­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

'விகான்.ஏஐ' திட்­டத்­தின் கீழ், உல­கத் தரம் வாய்ந்த விமான நிறு­வ­னத்­திற்கு ஏற்ற தயா­ரிப்பு மற்­றும் சேவை­யின் மிக உயர்ந்த தரத்தை அடைய ஏர் இந்­தியா நிறுவனம் உறுதி பூண்­டுள்­ள­தாக அதன் தலை­மைச் செயல் அதி­காரி கேம்­பல் வில்­சன் கூறி­யுள்­ளார்.