மட்டையால் அடித்த யானை

மட்டையால் அடித்த யானை

1 mins read
5b075b2e-80f3-4eb8-8e0c-b697e8a52f03
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வைச் சேர்ந்த ஜெய்­சங்­கர்-கிரீஷ்மா தம்­பதி­யர், மணக்கோலத்தில் ஒரு கோயி­லில் படம் எடுத்­துக்­கொண்­ட­னர்.

அதைக் கண்­கா­ணித்­து­ வந்த அந்­தக் கோயி­லின் சர­வ­ணன் என்ற யானைக்­குக் கோபம் வந்து அருகே கிடந்த தென்னை மட்டை யைத் தூக்கி வீசி எறிந்து தம்­ப­தியைத் தாக்­கி­ய­தாக் கூறி அதைக் காட்டும் ஒரு காணொளி இணை­யத்­தில் உலா வருகிறது.

ஆனால் கிரீஷ்மா எப்­போ­தும் சர­வ­ண­னுக்குப் பழம் கொடுப்­பார் என்­றும் ஆனால் கடந்த 5ஆம் தேதி அவர் பழம் கொடுக்­கா­மல் போனதால் யானைக்­குப் கோபம் வந்­து­ தாக்கியதாகவும் கூறப்­படு கிறது.

யானை வைத்த குறி தவறி விட்­டது என்­றும் தம்­ப­திக்குக் காயம் இல்லை என்­றும் தெரி விக்கப்பட்டது. படம்: ஊடகம்