சபரிமலையில் 18ஆம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பேர் செல்ல ஏற்பாடு

சபரிமலையில் 18ஆம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பேர் செல்ல ஏற்பாடு

1 mins read
05358904-1b5c-4c9a-8919-e7aa41c94cbb
-

சப­ரி­மலை: சப­ரி­மலை ஐயப்­பன் கோவி­லில் மண்­டல பூசைக்­காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்­கப்­பட்­டது.

தொற்­றுக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட பிறகு மண்­டல பூசை இந்த ஆண்டு வெகு­வி­ம­ரி­சை­யாக நடை­பெ­று­வ­தால் பக்­தர்­கள் கூட்­டம் நாளுக்­கு­நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

சப­ரி­ம­லை­யில் நேற்று மட்­டும் 90,827 பக்­தர்­கள் சாமி தரி­ச­னம் செய்ய முன்­ப­திவு செய்­துள்­ள­தாக ஆலய நிர்வாகம் தக­வல் தெரி­வித்­துள்­ளது.

இந்த நிலை­யில், சப­ரி­ம­லை­யில் 18ஆம் படி வழி­யாக ஒரு நிமி­டத்­துக்கு 80 பக்­தர்­கள் வீதம் ஒரு மணி நேரத்­தில் 4,800 பக்­தர்­கள் வரை மேலே சென்று சாமி தரி­ச­னம் செய்ய ஆலய நிர்­வா­கம் ஏற்­பாடு செய்­துள்­ளது.