மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒருவரின் பையைச் சோதித்ததில் 'கொகைன்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2.81 கிலோகிராம் எடையுள்ள அதன் மதிப்பு ரூ.28.10 கோடியாகும். பயணியிடமிருந்து அதைப் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
போதைப் பொருள் பறிமுதல்
1 mins read
படம்: எஎஃப்பி -

