அதிபரிடம் ஆசிபெற முயன்ற பொறியாளர் இடைநீக்கம்

அதிபரிடம் ஆசிபெற முயன்ற பொறியாளர் இடைநீக்கம்

1 mins read
da1f10b5-b7ba-4c9b-a9a1-b4ff75ab63ea
பொறி­யா­ள­ராகப் பணி­யாற்­றும் அம்பா சியோல் என்ற பெண், பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி அதி­பர் முர்­மு­வின் கால்­களைத் தொட்டு ஆசி­பெற முயன்­றுள்­ளார். படம்: த ஃபைனேன்ஷல் எக்ஸ்பிரஸ் -

ஜோத்­பூர்: ராஜஸ்­தா­னின் ரோஹெட்­டில் கடந்த 4ஆம் தேதி நடந்த சாரணர், சார­ணி­யர் நிகழ்ச்­சி­யில் அதி­பர் திரௌபதி முர்மு கலந்­து­கொண்­டார். அப்­போது, பொது­சு­கா­தார பொறி­யி­யல் துறை­யில் இள­நி­லைப் பொறி­யா­ள­ராகப் பணி­யாற்­றும் அம்பா சியோல் என்ற பெண், பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி அதி­பர் முர்­மு­வின் கால்­களைத் தொட்டு ஆசி­பெற முயன்­றுள்­ளார். அந்த சம்­ப­வம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இத­னை­ய­டுத்து அம்பா சியோல் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ராஜஸ்­தான் பொது­சு­கா­தார பொறி­யி­யல் துறை தெரி­வித்து உள்­ளது.