'மாநில மொழியில் தீர்ப்புகள்'

'மாநில மொழியில் தீர்ப்புகள்'

1 mins read
9388b82c-1e75-478d-96f2-2f52a8f81057
உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி டி.ஒய். சந்­தி­ர­சூட்டை பிர­த­மர் நரேந்­திர மோடி பாராட்­டி­யுள்­ளார். படம்: டுவிட்­ட­ர், இணையம் -

புது­டெல்லி: உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பு­கள் அந்­தந்த மாநில மொழி­களில் வெளி­யி­டப்­பட வேண்­டும் எனக் கூறிய உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி டி.ஒய். சந்­தி­ர­சூட்டை பிர­த­மர் நரேந்­திர மோடி பாராட்­டி­யுள்­ளார்.

''உச்ச நீதிமன்­றத் தீர்ப்­பு­களை மாநில மொழி­களில் கிடைக்­கச் செய்வது குறித்­தும் இதற்கு தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்துவது குறித்­தும் அண்மையில் ­சந்­தி­ர­சூட் பேசி­யுள்­ளார். இது பாராட்­டுக்­கு­ரிய சிந்­தனை," என டுவிட்­ட­ரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.