புதுடெல்லி: புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்டமாக ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்காளர் அட்டை
1 mins read
-

