படுக்கைக்கு அடியில் பெண் சடலம்; காதலன் கைது

புதுடெல்லி: மராட்டிய மாநில பால்கார் மாவட்டத்தில் வாடகை வீட்டின் படுக்கைக்குக் கீழே அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தைக் காவல்துறை யினர் மீட்டுள்ளனர். நலசோப்ரா நகரில் விஜய் நகர், சீதா சதன் குடி யிருப்பில் உள்ள அந்த வீட்டிலிருந்து துர் நாற்றம் வீசுவதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து அவ்வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் மேகா தனசிங் தோர்வி, 35 என்பது தெரிய வந்துள்ளது. இவர், தனது காதலர் ஹர்தீக் ஷா, 27 என்பவருடன் ‘லிவ்-இன்’ ஒன்றாக வசித்து வந்தார்.

இதற்கிடையே தப்பிச் செல்ல முயற்சி செய்த ஹர்தீக் ஷாவை காவலர்கள் கைது செய்து உள்ளனர். அவர் வேலையில்லாமல் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது போன்று ஒருமுறை நடந்த சண்டையில் மேகாவை அவர் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து இதனை விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!