ஆக்ரா: முகலாயப் பேரரசர் ஷாஜ ஹானின் 368வது நினைவு தினத்தை ஒட்டி, உலகின் அதிசயங்களுள் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை நேற்று, இன்று, நாளை என மூன்று நாள்களுக்கு இலவசமாக பொதுமக்களும் சுற்றுப் பயணிகளும் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. "நாளை 19ஆம் தேதி 1,880 மீட்டா் நீளப் போர்வை ஷாஜஹானின் அடக்கஸ்தலத்தில் போர்த்தப்படும். ஷாஜஹான், மும்தாஜைப் போற்றி கவாலி பாடல்கள் பாடப்படும்," என இந்தியத் தொல்லியல் துறையின் மூத்த அதிகாரி ராஜ் குமார் படேல் கூறியுள்ளார்.
தாஜ்மகாலை காண இலவச அனுமதி
1 mins read
-

