புதுடெல்லி: இந்தியாவில் சிறுத்தை இனம் ஏறக்குறைய அழிந்துவிட்டதால் ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்நாட்டில் இருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவுக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டன. இந்தச் சிறுத்தைகளை பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தின் குனோ-பல்புர் தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் சிறுத்தை களுடன் நேற்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது.
இந்தியாவுக்கு மேலும் 12 சிறுத்தைகள்
19 Feb 2023 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!