போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி

1 mins read
0a1af401-9e8d-45d9-9482-cebb68528611
-

போதைப் பொருள்களுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் பங்கேற்ற பேரணி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

சுதந்திர வீரர் பகத் சிங்கின் நினைவு நாளையொட்டி இந்தப் பேரணி நடைபெற்றதாக இந்திய ஜனநாயக இளையர் பேரவை தெரிவித்தது.

படம்: ஏஎஃப்பி