வயநாடு இடைத்தேர்தல்: முடிவு ஆணையம் கையில்

வயநாடு இடைத்தேர்தல்: முடிவு ஆணையம் கையில்

1 mins read
f4b5726b-1b83-4e42-af8e-6565503071cf
-
Google News Preferred Icon

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்­திக்கு குற்­ற­வி­யல் வழக்­கில் இரண்டு ஆண்டு சிறை தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தால், வய­நாடு எம்.பி. பத­வியை ராகுல் இழந்­துள்­ளார்.

ஒரு தொகுதி காலி­யா­னால் அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­குள் இடைத்­தேர்­தல் நடக்க வேண்டும். இதன்­படி, வரும் செப்­டம்­பர் 22ஆம் தேதிக்­குள் வய­நாடு தொகு­தி­யில் இடைத்­தேர்­தல் நடக்க வேண்­டும். இது தேர்­தல் ஆணை­யத்­தின் கையில் உள்­ளது.