பெங்களூரு: இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்சிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, பெங்களூருவில் இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் பேசியபோது தெரிவித்தார்.
பறக்கும் டாக்சிகள் விரைவில்
1 mins read
-

