நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின

நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின

1 mins read
f8b496ac-d134-4398-be01-c4aaa1bc65de
-

புது­டெல்லி: எதிர்க்­கட்­சி­கள் முழக்­கம் கார­ண­மாக நாடா­ளு­மன்ற இரு அவை­களும் நேற்று முடங்­கின. மக்­க­ளவை தொடங்­கிய ஒரு நிமி­டத்­தி­லேயே பகல் 12 மணி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

மாநி­லங்­க­ளவை பிற்­ப­கல் 2 மணிவரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

ராகுல் காந்­தி­யின் எம்.பி. பதவி பறிக்­கப்­பட்­ட­தைக் கண்­டித்து காங்­கி­ரஸ் உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­யி­னர் முழக்­கம் எழுப்­பி­னர்.