ஜெய்ப்பூர்: தம்மைக் கைது செய்ய காவல்துறை லட்சக்கணக்கான காவலர்களை அனுப்பி வைத்ததாக காலிஸ்தான் ஆதரவாளர் அமிரித்பால் கூறியுள்ளார்.
எனினும் கடவுள் தம்மைக் காப்பாற்றிவிட்டதாக காணொளிப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

