புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் பல இடங்களில் வியாழக்கிழமை இடியுடன் கூடிய மழையும் ஆலங்கட்டி மழையும் பொழிந்தன. இதனால், டெல்லி செல்லவிருந்த 22 விமானங்கள் திசைதிருப்பி விடப்பட்டன. இந்நிலையில், நேற்றும் டெல்லியில் கனமழையும் ஆலங்கட்டி மழையும் எதிர்பார்க்கப்பட்டதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
1 mins read
-

