புதுடெல்லி: ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். இத்திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதி மன்றம், மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
அக்னிபாத் திட்டம்: எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
1 mins read
-

