ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் நான்கு வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஏ.என்.ஐ தெரிவித்தது.
4 ராணுவ வீரர்கள் மரணம்
1 mins read
-

