லண்டன் செல்லும் புலனாய்வு அதிகாரிகள்

லண்டன் செல்லும் புலனாய்வு அதிகாரிகள்

1 mins read
57552a82-cff2-47a3-8189-866017e4d6b6
-

புது­டெல்லி: அண்­மை­யில் லண்­ட­னில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­தில் தாக்­கு­தல் நடத்திய காலிஸ்­தான் பிரி­வி­னை­வா­தி­கள் இந்­திய மூவர்ண கொடியை அவ­ம­தித்­தது தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்ள தேசிய புல­னாய்வு முகைமை (என்­ஐஏ) திட்­ட­மிட்­டுள்­ளது.

அம்­மு­கை­மை­யின் அதி­கா­ரி­கள் அடங்­கிய குழு லண்­டன் செல்­கிறது. அங்கு தூத­ர­கம் தாக்­கப்­பட்­டது தொடர்­பாக முக்­கிய வாக்­கு­மூ­லங்­களை அதி­கா­ரி­கள் பதிவு செய்ய உள்­ள­னர்.