புதுடெல்லி: ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் வழக்குத் தொடர்பில் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு மும்பை சிபிஐ அலுவலகத்தில் முன்னிலையாகும்படி கூறியுள்ளது. விசாரணைக் கைதியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தைப் பறித்ததாகவும் வான்கடே மீது மற்றொரு புகார் கூறப்பட்டுள்ளது.
கைதியிடம் ரூ.30 லட்சம் கடிகாரம் பறித்ததாக புகார்
1 mins read
-

