துணை அதிபர் கேரளப் பயணம்

துணை அதிபர் கேரளப் பயணம்

1 mins read
2d051e1a-5d2f-40b8-933f-17889a294505
-

திரு­வ­னந்­த­பு­ரம்: இந்­தி­யத் துணை அதி­பர் ஜெக­தீப் தன்­கர் கேர­ளா­வுக்கு இரண்டு நாள் பய­ணம் மேற்­கொள்­கி­றார். இன்று அவர் கேர­ளத் தலை­ந­கர் திரு­வ­னந்­த­பு­ரம் வந்­த­டை­கி­றார்.

பிர­சித்­தி­பெற்ற பத்­ம­நா­ப­சுவாமி கோயி­லுக்குச் சென்று சாமி தரி­ச­னம் செய்­கி­றார்.

நாளை திரு­வ­னந்­த­பு­ரம் சட்ட­மன்­றக் கட்­ட­டத்­தின் வெள்­ளி­விழாவில் கலந்­து­கொண்டு நினை­வுச்­சின்­னம் ஒன்­றைத் திறந்து வைக்­கி­றார்.