சட்டசபையை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரசார்

சட்டசபையை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரசார்

1 mins read
4b94ca4d-f53f-4ed1-bde7-5b6972446ae6
-

பெங்­க­ளூர்: கர்­நா­ட­கா­வில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் மாபெ­ரும் வெற்றி பெற்று ஆட்­சி­யைப் பிடித்­துள்­ளது காங்­கி­ரஸ்.

இந்­நி­லை­யில், கர்­நா­டக சட்ட­ச­பையை கோமி­யம் தெளித்து காங்­கி­ர­சார் சுத்­தம் செய்­த­னர்.

பா.ஜ.க. ஆட்­சி­யில் நடந்த ஊழ­லால் சட்­ட­சபை புனி­தம் கெட்­டு­விட்­ட­தா­க­வும், அதை சீர்­ப­டுத்த கோமி­யம் தெளித்­த­தா­க­வும் காங்­கி­ர­சார் தெரி­வித்­த­னர். இதற்கிடையே, பா.ஜ.க. ஆட்­சி­யின்­போது அனு­ம­திக்­கப்­பட்ட திட்­டங்­களை நிறுத்தி வைப்­ப­தாக முத­ல­மைச்­சர் சித்­த­ரா­மையா அறி­வித்­துள்­ளார்.