திருப்பதி: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமானோர் வருவதால் மே 26 முதல் ஜூன் 30 வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சுப்ரபாத சேவையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுப்ரபாத சேவையில் மாற்றம்
1 mins read
-

