தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

55 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு

1 mins read
c91e4c7b-338d-4835-ba0f-6fd66de98d52
-
multi-img1 of 2

போபால்: மத்­தி­யப் பிர­தே­சத்­தில் ஆழ்­து­ளைக் கிணற்­றில் விழுந்த இரண்­டரை வயது பெண் குழந்தை 55 மணி நேரப் போராட்­டத்­திற்­குப் பிறகு மீட்­கப்­பட்­டது. உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் குழந்தை அனு­ம­திக்­கப்­பட்­டது.

இங்­குள்ள மொக­வாலி கிரா மத்­தில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்­து­ளைக் கிணற்­றுக்­குள் இம்­மா­தம் 6ஆம் தேதி விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிருஷ்டி குஷ்­வாஹா தவறி விழுந்­தாள். ராணு­வம், தேசி­யப் பேரி­டர் மீட்­புக்­கு­ழு­வி­னர், இயந்­திர மனித நிபு­ணர்­கள் ஆகியோர் சேர்ந்து குழந்­தை­யைப் பாது­காப்­பாக மீட்­டுள்­ள­னர்.