ஒடிசா ரயில் விபத்து: 3 அதிகாரிகள் கைது

ஒடிசா ரயில் விபத்து: 3 அதிகாரிகள் கைது

1 mins read
08e2f45a-4116-4a8c-bec5-e417382dd511
-

புவ­னேஷ்­வர்: ஒடிசா மாநி­லம் பாலேஷ்­வர் அருகே உள்ள பாகா­நாகா பஜா­ரில் கடந்த 2ஆம் தேதி சென்னை நோக்­கிச் சென்ற கோர­மண்­டல் விரைவு ரயில் உள்­ளிட்ட 3 ரயில்­கள் ஒன்­று­டன் ஒன்று மோதி­ய­தில் 288 பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்த சங்­கி­லித்­தொ­டர் விபத்­தின் பின்­ன­ணி­யில் நாச­வேலை இருந்­தி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ளது. இதை­ய­டுத்து ரயில்வே வாரி­யத்­தின் பரிந்­து­ரை­யின் பேரில் இதில் சிபிஐ வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கிறது. பத்து பேர் அடங்­கிய சிபிஐ குழு ஏரா­ள­மா­னோ­ரி­டம் விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் மாலை ஒடிசா ரயில் விபத்து தொடர்­பாக உதவி ஸ்டே­ஷன் மாஸ்­டர் உட்­பட ஐவ­ரி­டம் சிபிஐ அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­ய­தில் உதவி ஸ்டே­ஷன் மாஸ்­டர் மற்­றும் சமிக்ஞை பொறி­யா­ளர் உள்­பட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்படுகிறது.