சீன எல்லை அருகே நீர் மின்திட்டம்: ஜூலையில் சோதனை

சீன எல்லை அருகே நீர் மின்திட்டம்: ஜூலையில் சோதனை

1 mins read
cb599b4d-5c40-4181-9aaa-ec634b18f7ae
-

புது­டெல்லி: இந்­திய-சீன எல்லை அருகே இந்­தி­யா­வின் என்­எச்­பிசி சார்­பில் கட்­டப்­பட்டு வரும் சுபன்­சிரி மெகா நீர்­மின் திட்­டத்­தின் சோதனை ஓட்­டம் ஜூலை­யில் தொடங்­க­வுள்­ள­தாக திட்ட இயக்­கு­நர் ராஜேந்­திர பிர­சாத் கோயல் தெரி­வித்­தார்.சுபன்­சிரி மெகா நீர்­மின் திட்­டத்­தின் முதல் பிரிவு டிசம்­ப­ருக்­குள் தொடங்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. 2024 இறு­திக்­குள் அதன் எட்டு அல­கு­களும் இயக்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார். 2 ஜிகா­வாட் திறன் கொண்ட இத்திட்­டம் கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்­கி­யது. சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர்­க­ளின் எதிர்ப்பு கார­ண­மாக இத்திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டது. இத­னால், இந்­தத் திட்­டத்­துக்­கான செலவு மூன்று மடங்­காக (ரூ.21,413 கோடி) உயர்ந்­தது.