உத்தரப்பிரதேசம், பிரதாப்கரில் கடந்த செவ்வாயன்று மணமகன் அமர்ஜித் வர்மா, மணமகள் குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மணமகனைச் சிறைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். மந்தடா காவல்நிலைய காவலர்கள் மணமகனை விடுவித்து, கைதுசெய்தனர்.
படம்: இந்திய ஊடகம்

