வேதி உரத்திற்குப் பதிலாக மாற்று உரத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்

வேதி உரம் பயன்படுத்துவதற்குப் பதில் இயற்கை அல்லது மாற்று உரங்களை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், வேதி உரங்களுக்குப் பதில் மாற்று உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் வேளாண் துறை சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியா யூரியா உரங்களை இறக்குமதி செய்வதைக் குறைக்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு யூரியா மானியத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆறு உர உற்பத்தி ஆலைகள் உருவாக்கும் திட்டம் குறித்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!