அரசு ஊழியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை; சிக்கிம் முதல்வர் அறிவிப்பு

சிக்கிம்: இந்தியாவின் சிக்கிம் மாநிலம், அரசு ஊழியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறைத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்து இருக்கிறார்.

சிக்கிம் அரசாங்கச் சேவை அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பிள்ளைகளின் தந்தைக்கு ஒரு மாத விடுப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் நன்கு கவனித்துக் கொள்ள இந்தச் சட்டம் உதவும்.

இதன் தொடர்பிலான மேல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பிரேம் சிங் அறிவித்து இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!